மாமா மாமான்னு
ஏங்க வச்ச
ஏன்டா என்ன தவிக்கவிட்ட
அம்மு அம்முன்னு
பேசி பேசியே
எந்தன் நெஞ்ச நீ கவுத்த
வச்ச பாசமெல்லாம்
வேசமாச்சே மாமா
உன் பைங்கிளி
இங்க ஏங்குதே மாமா
ஒத்தையில தவிக்கும்
என் மனுசு புரியலையா
எங்கோ நீ நினைக்க
பாவி மக உறுகுரனே
ஒருமுறை வருவியா
இல்ல கானலாய்தான்
போவியா????
நிஜத்துலதான் நீ போய்ட்ட
கனவுல ஏனோ படுத்துற
ஏன் இந்த
கொலவெறி மாமு
5 comments:
மேடம் இந்த தலைப்புல நான் கூட ஒரு பதிவு போடனும்ன்னு நினைச்சிருந்தேன்...
ஆணாதிக்க பாடலுக்கு பதிலடி கொடுத்திருக்கீங்க போல...
ஒருமுறை வருவியா
இல்ல கானலாய்தான்
போவியா. . . nice. . :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா
அப்படி எல்லாம் இல்ல சும்மா தான் :)
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரஷா
ஆழமான வரிகள் அருமை கரினி
Post a Comment