Wednesday, April 6, 2011

கிறுக்கல்.......

   



  தமிழ்

ழகான சொல்லெடுத்து
அர்த்தமான பொருள்தனை
இன்பமாய் உணரும் படி
ஆழமாய் கோர்க்கிறேன்
என் கவிகளை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
ஒற்றை வார்த்தையில்
பிரசவிக்கின்றது
அம்சமான
உன் பெயரை





ஏக்கம்
ட்டாக் கனி நீ
அத்திக்காய் என தெரிந்தும்
எட்டி எட்டிப் பார்கிறேன்
தவறியாவது
என் கையில் விழமாட்டாயா என





காதல்
ரு மனதில்
அரும்பாய் துளிர்த்து
எனக்குள் தளிர்த்து
பாதியிலே
உனக்குள் உதிர்ந்து போன
இலை துளிர் கால உதிர்வு