Wednesday, September 21, 2011

கனவே கலையாதே ...!!!!!!!!!!!




விழி மூடா இரவுகளில்
 நிலவோடு நீண்ட பயணமாய்
என் துணைவரும் உன்
எண்ண சிதறல்கள்

விடியலை நோக்கிய
நிஜமான கற்பனைகளில்
நிழலாய் பதிந்திருக்கும்
உன் நினைவு சுவடுகள்


விடியும் வரை
நடக்கும் நினைவு போராட்டத்தில்
கொஞ்சம் நானாய்
நிறைய நீயாய் -எனை
ஆக்கிரமிகிறாய்

இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்   
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்


10 comments:

இதனை ரசிக்கவே
உறங்காதிருக்கிறேன்
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்

mmmm.... sema..

மன்னிச்சூ அருமை...

நன்றி Philosophy Prabhakaran :)
he he he எருமை:p

இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம் ///

இந்த லைன் சூப்பர் .... நல்லா இருக்கு...

நன்றி சௌந்தர் :)

//கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்//

அருமை தோழி.வாழ்த்துக்கள்.

அருமையான கவிதை வரிகள் சகோ .மிக்க
நன்றி பகிர்வுக்கு .........

Post a Comment