விழி மூடா இரவுகளில்
நிலவோடு நீண்ட பயணமாய்
என் துணைவரும் உன்
எண்ண சிதறல்கள்
விடியலை நோக்கிய
நிஜமான கற்பனைகளில்
நிழலாய் பதிந்திருக்கும்
உன் நினைவு சுவடுகள்
விடியும் வரை
நடக்கும் நினைவு போராட்டத்தில்
கொஞ்சம் நானாய்
நிறைய நீயாய் -எனை
ஆக்கிரமிகிறாய்
இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்
10 comments:
இதனை ரசிக்கவே
உறங்காதிருக்கிறேன்
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்
mmmm.... sema..
எருமை...
மன்னிச்சூ அருமை...
“நன்றி logu..:)
நன்றி ஆமினா
நன்றி Philosophy Prabhakaran :)
he he he எருமை:p
இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம் ///
இந்த லைன் சூப்பர் .... நல்லா இருக்கு...
நன்றி சௌந்தர் :)
//கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்//
அருமை தோழி.வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை வரிகள் சகோ .மிக்க
நன்றி பகிர்வுக்கு .........
Post a Comment