Thursday, March 14, 2013

வருவது நீ எக்காலம் ......................????


 


எத்திசை நோக்கினும்
உன்னுருவம் வந்தெந்தன்
சிந்தைதனில் நிக்குதடா
பாதை வழி நோக்கியபடி


காஞ்சி பட்டுடுத்து
தலை மேவி பூச்சுடி
நெற்றியிலே பொட்டிட்டு
நீயிட்ட நகை பூட்டி
கானமயில் காத்திருக்கு
மாமனவன் வரவை எண்ணி


உயிர் துடிப்பின் ஓசை கேட்டு
தொடுத்த வைத்த  சரம் சூட்ட
வஞ்சி இவள் பார்வைக்கு

வருவது நீ எக்காலம் ......................????





11 comments:

எத்திசை நோக்கினும்
உன்னுருவம் வந்தெந்தன்
சிந்தைதனில் நிக்குதடா
பாதை வழி நோக்கியபடி

அழகான ஆரம்பம் ..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

கவிதை அருமை ...நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....

♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com

வணக்கம்

உயிர் துடிப்பின் ஓசை கேட்டு
தொடுத்த வைத்த சரம் சூட்ட
வஞ்சி இவள் பார்வைக்கு
வருவது நீ எக்காலம் ......................????

கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

உங்களின் தளத்துக்கு வருவது முதல் முறை இனி என் வருகை தொடரும்
தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்று நடாத்துகிறோம்... அதில் போட்டியாளராக கலந்து கொள்ளுங்கள்....... ஏன் என்றால் நீங்கள் கவிதை எழுத முடியும்

பார்வைக்கு
http://2008rupan.wordpress.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உங்கள் வருகைக்கும் கருதத்ுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

உங்கள் வருகைக்கும் கருதத்ுக்கும் நன்றி nawsin khan

உங்கள் வருகைக்கும் கருதத்ுக்கும் நன்றி ரூபன்-

கண்டிப்பா கலந்துக்கலாம்
அழைத்தமைக்கு நன்றி

வஞ்சியிவள் ஏக்கம்
வலைச்சரத்தில் கேட்டு
அஞ்சியோடி வந்தேன்
அழகுகவி கண்டேன்...!

அருமை தொடரட்டும் கவிப்பயணம்
வாழ்த்துக்கள்
வலைச்சர அறிமுகம் தந்த தென்றலுக்கு நன்றி

என் வலைப்பூ வந்தமைக்கும் .என்னுயிரில் கலந்தமைக்கும் மிக்க நன்றிகள் வாழ்கவளமுடன்

தங்கள் வலைப்பூவின் பக்கத்தை கொஞ்சம் அகலமாக்கிவிடலாமே....?

உங்கள் வருகைக்கும் கருதத்ுக்கும் நன்றி

உயிர் துடிப்பின் ஓசை கேட்டு
தொடுத்த வைத்த சரம் சூட்ட
வஞ்சி இவள் பார்வைக்கு
வருவது நீ எக்காலம் ......................????
aarumai
https://www.youtube.com/edit?o=U&video_id=Thwnp_nfG5E

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

Post a Comment