Thursday, February 2, 2012

கிறுக்கல்கள்...




 தேவதைகள் வாழ பிறப்பதில்லை
வாழ்த்த பிறந்தவர்கள் 

உன் தேவதையும் நீ வாழ வாழ்த்தும் 
காதல் தேவதையானால் உயிரோடு




நீ எனக்கு அளித்துசென்ற 

 நினைவுச்சின்னமாய் 

உனக்குள் உதிர்ந்து விட்ட 
என் எண்ணங்களை போல் 

உதிர்ந்து கிடக்கின்ற 

ரோஜா இதழ்களாய் நான்




 பிரியங்களின் தோழி நான் 

என் பிரியமே எனை விட்டு சென்ற பின் 
பிரிவின் பிரியமானேன் ..........
 





8 comments:

Nishi shiva says:like it...

Thanks Nishiiiii

Kousalya says:
nice one harini

Thanks KAushiii akka

கொல்லும் பிரிவின் துயர் சொல்லும் அருமையான பதிவு
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

கிறுக்கலில் கூட அழகு
தொடருங்கள்

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_16.html?showComment=1381898980443#c4078958374580460760
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

Post a Comment