Wednesday, January 19, 2011

தோழா வானம் தூரம் இல்லை







தோழனே 
எங்கோ பிறந்த  நாம் 
எப்படியோ சந்தித்து 
நண்பர்களாகி 
நட்பெனும் கொடியில் பூக்களானோம்

 என் வாழ்வில் 
இனிய உறவாய் 
அன்பு தோழனாய் 
ஒரு ஆலோசகனாய் 
நுழைந்தாய் .....

தினம் தினம் 
மறக்காத 
சுக விசாரிப்பு 
sms கள், 
சில சண்டைகள் 
சமாதானங்கள்.
fb comments  
வலைப்பூ  பகிரல்கள்  என் தொடர்ந்த 
நம் இணைப்பு  
இனியும் தொடரும் எனும் நம்பிக்கையில் 
உன் நண்பி 

நீ இவள் உறவில்  பங்கெடுத்த போது 
அன்பினால் கலங்கிய விழிகள் 
இன்று நீ கொஞ்சம் தூரம் போகிறாய் என்றதும் 
ஈரமாகிறது .

என்ற போதும் 
நீ சாதிக்க வேண்டியவை,
அடைய வேண்டியவை 
வெல்ல வேண்டியவை பல 
அதற்காய் உன் மேல படிப்பு 
என் நண்பன் வென்று வர 
இவள் என்றும்   துணை இருப்பாள் 

உன் பயணம் சிறக்க 
நீ வாழ்வில் மேலும் வளர 
உன் மேல் படிப்பு வெற்றி பெற
வாழ்த்துகள் டிலீப் 

"தோழா வானம் தூரம் இல்லை "

31 comments:

நல்ல நண்பர்கள் பிரியும் போது வருத்தமாகத்தான் இருக்கும்! இப்பதான் இணையமும், தொலைபேசியும் உலகத்தையே சுருக்கி விட்டனவே! கவலை எதுக்கு தோழி?

கவிதை அருமை.. உங்கள் நட்பு உள்ள வரை உங்கள் நண்பர் கண்டிபாக சாதிப்பார்..

mmm.. gd frnds...

best wishes..

//மாத்தி யோசி said...
நல்ல நண்பர்கள் பிரியும் போது வருத்தமாகத்தான் இருக்கும்! இப்பதான் இணையமும், தொலைபேசியும் உலகத்தையே சுருக்கி விட்டனவே! கவலை எதுக்கு தோழி//

உண்மைதான் :)
நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

//ஜெ.ஜெ said...
கவிதை அருமை.. உங்கள் நட்பு உள்ள வரை உங்கள் நண்பர் கண்டிபாக சாதிப்பார்//

நன்றி ஜெ.ஜெஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நல்ல நட்பினை தொலைவுகள் என்ன செய்து விட முடியும்.
இடைவெளிகள் என்பது தொலைவுகளில் மட்டும் இருக்கட்டும்...
நட்பு அப்படியே நிலைத்திருக்கட்டும்..

//logu.. said...
mmm.. gd frnds...
best wishes..//

Thanks a lot logu..

நகைத்து மகிழ மட்டுமல்ல நட்பு
நம்பிக்கையோடு இருப்பதே நட்பு

உங்கள் நண்பர் மென்மேலும் புகழ்
பெற வாழ்த்துக்கள்

//பாரத்... பாரதி... said...
நல்ல நட்பினை தொலைவுகள் என்ன செய்து விட முடியும்.
இடைவெளிகள் என்பது தொலைவுகளில் மட்டும் இருக்கட்டும்...
நட்பு அப்படியே நிலைத்திருக்கட்டும்.//

மிக உண்மை நண்பா
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள்

//S Maharajan said...
நகைத்து மகிழ மட்டுமல்ல நட்பு
நம்பிக்கையோடு இருப்பதே நட்பு

உங்கள் நண்பர் மென்மேலும் புகழ்
பெற வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள் S Maharajan

நல்ல நண்பர்கள் பிரியும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.
கவிதை அருமை..
http://sakthistudycentre.blogspot.com/

பதிவுலக நண்பர்களே..
அருமையான கவிதை அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
kkarun09,010அப்படின்னு ஓட்டு போடரது நான்தான்.

//sakthistudycentre-கருன் said...
நல்ல நண்பர்கள் பிரியும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.
கவிதை அருமை..//
நன்றி கருன்

அருமையான கவிதை, உங்கள் நட்பு தொடர்ந்தும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

//வதீஸ்-Vathees said.
அருமையான கவிதை, உங்கள் நட்பு தொடர்ந்தும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்//

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள் வதீஸ்-Vathees

Really miss u harini u & blog frnds

நல்லாயிருக்கு தோழி
இதயும்பாருங்க
http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_20.html

நன்றி நிதர்சனன் உங்கள் வருகைக்கு

கவிதை அருமைங்க

கவிதை ஊடான பாராட்டுக்கு நட்பின் வாழ்த்துகள்....நண்பனுக்கு..


நல்ல நண்பியே! ரசிக்க வைத்தது சகோதரி தங்கள் கவிதை...

ஆமினா said...
கவிதை அருமைங்க

நன்றி ஆமினா

//நிலவின்” ஜனகன் said...
கவிதை ஊடான பாராட்டுக்கு நட்பின் வாழ்த்துகள்....நண்பனுக்கு..
நல்ல நண்பியே! ரசிக்க வைத்தது சகோதரி தங்கள் கவிதை//

நன்றி ஜனகன்

உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துக்களும் ......

நன்றி Chitra
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள்

டிலீப்புக்கு எனது வாழத்துக்களையும் கூறிடுங்கள் கரினி...

கண்டிப்பா
நன்றி பிரஷா

கவிதை வாயிலாக வாழ்த்துக்கள் கூறியிருக்கிறீர்கள்.. nice.. வாழ்த்துக்கள் டிலீப்

உங்களை போன்று கவிதை படைத்து வாழ்த்தும் நட்பு நமக்கு இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டது உங்க கவிதை...வாழ்த்துக்கள் டிலீப்..

வாழ்த்துக்கள் ஹரிணி...

Arun said...
கவிதை வாயிலாக வாழ்த்துக்கள் கூறியிருக்கிறீர்கள்.. nice.. வாழ்த்துக்கள் டிலீப்

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள் Arun

ஹரிஸ் said...
உங்களை போன்று கவிதை படைத்து வாழ்த்தும் நட்பு நமக்கு இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டது உங்க கவிதை...வாழ்த்துக்கள் டிலீப்..

வாழ்த்துக்கள் ஹரிணி...

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றிகள் ஹரிஸ்

Post a Comment