Wednesday, April 6, 2011

கிறுக்கல்.......

   



  தமிழ்

ழகான சொல்லெடுத்து
அர்த்தமான பொருள்தனை
இன்பமாய் உணரும் படி
ஆழமாய் கோர்க்கிறேன்
என் கவிகளை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
ஒற்றை வார்த்தையில்
பிரசவிக்கின்றது
அம்சமான
உன் பெயரை





ஏக்கம்
ட்டாக் கனி நீ
அத்திக்காய் என தெரிந்தும்
எட்டி எட்டிப் பார்கிறேன்
தவறியாவது
என் கையில் விழமாட்டாயா என





காதல்
ரு மனதில்
அரும்பாய் துளிர்த்து
எனக்குள் தளிர்த்து
பாதியிலே
உனக்குள் உதிர்ந்து போன
இலை துளிர் கால உதிர்வு




13 comments:

மூன்றும் முக்கனி சுவையில்..

நன்றி நன்றி கருன் :)

சாரலாய் அடிக்கிறது கவிதைகள் மனதிற்குள்....அர்த்தங்கள் தாண்டிய அதிசம்தானே கவிதைகள்! அட்டகாசம்!

நன்றி நன்றி தேவா அண்ணா :)

அனைத்துமே அற்புதமான வரிகள் ..
நேர்த்தியான வரிகளும் , நிறைவான படங்களும்
அருமை ...
வாழ்த்துக்கள்

அருமையாக எழுதி இருக்கீங்க.... ரொம்ப நாட்கள் கழித்து பதிவு போட்டு இருக்கீங்க.... அடிக்கடி எழுதுங்க.

நன்றி நன்றி அரசன் :)

நன்றி Chitra Akka :)
ya sure

அருமையான சிந்தனைகள்

நன்றி சுதீர்.ஜி.என்

Post a Comment