Monday, May 2, 2011

புரியாமல் புரிந்த புரியாத புதிர்




நினைவது நீயாக
புலம்புவது நானாக

ணர்வது நீயாக
வெளிப்படுவது நானாக

ண்களது நீயாக
பார்வையது நானாக

சுவையனைத்தும் நீயாக
ருசிப்பது நானாக

லகனைத்தும் நீயாக
வாழ்கிறவள் நானாக

புரியவில்லை கணக்கு
னக்கு எல்லாம் அவளாக

டவுள் வகுத்த கணக்கினில்
ன்னி இவள் தொலைவாக.

12 comments:

nalla feeling than akka, nice

ரொம்ப நாள் கழிச்சு எழுதியிருக்கீங்க போல... நல்ல இருக்கு சகோ...

வரிகளும் , செதுக்கிய விதமும் சிறப்பு ...
வாழ்த்துக்கள ...

கொஞ்ச வரிகளானாலும் உணர்வை மிஞ்சி நிற்கிறது அருமை சகோதரி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

எப்படி சகோதரி நலமா?

வழமையான பதிவுகளைப்போல் இதுவும் அருமைதான்.

புரியவில்லை கணக்கு
உனக்கு எல்லாம் அவளாக //

Nice.

புரியவில்லை கணக்கு
உனக்கு எல்லாம் அவளாக///

அது என்னதான் கணக்கோ போங்க...!!!

கடவுள் வகுத்த கணக்கினில்
கன்னி இவள் தொலைவாக.///

எல்லாருக்கும் இப்படி தான் நடக்குமோ...???

நல்ல ஒரு கவிதைங்க உங்க வெளிப்பாடு நல்லா இருக்கு..!!

நீயாகவும் நானாகவும் ரொம்ப அழகாக எழுதி இருக்கிங்க. அழகிய வரிகள்.

http://blogintamil.blogspot.com/

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

Post a Comment