Wednesday, August 4, 2010

இருவரி புலம்பல்



காதல்!
நிஜத்தில் தொலைத்ததை
நிழலில் தேடும் இவள் மனம்

மௌனம்
பெண்மை பேசும் காதல் மொழியா? இல்லை
காதலை மறைக்கும் பெண்ணின் மொழியா

மனப்பறவை
எங்கு பறந்தாலும் இறுதியில்
உன் மனமே இவள் சரணாலயம்
நாணல்
எத்திசை காற்றடித்திடினும்
உன் திசைச் சாயும் நாணல் இவள்

விழிகள்
என்னில் உன்னைக்காட்டும்
மாயக்கண்ணாடி

0 comments:

Post a Comment