Tuesday, August 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா ?



சாகும் வரை
உன் மனைவியாய்
வாழ கனாக்களில்
கற்பனைவடித்தேன்
இன்று செத்துக்கொண்டே
வாழ்கிறேன் நீ மறந்துப்போன
காதலியாய்

ஜென்ம ஜென்ம
பந்தமதை
ஒரு நொடியில்
நொறுக்கிச்சென்ற
உன் நினைவுகள்
ரணமாய் கொல்ல
நிமிடங்களை யுகங்களாய்
கழித்து வாழ்கிறேனடா
உன் துஷியாய்
ஒருகணம் என் எதிரில்
தோன்றுவாய் என்றே .....................

0 comments:

Post a Comment