Thursday, August 5, 2010

ஜீவமாண்யம்


உனக்குள் நான்
தொலைத்த காதல்
என்றென்றும்
உன் மொழியாய்
உன் பேச்சாய்
உன் வார்த்தையாய்
உன் சிரிப்பாய்
உந்தன் சந்தோஷமாய்
உன் கண்ணீராய்
உன் இதயத் துடிப்பாய்
நீ உள்ளெடுக்கும் மூச்சாய்
உன் மரணத்திலும்
என் இறுதி முச்சு
காற்றாய் உன் இதயம் புகுந்து
என் மரணத்தின் கல்லறையிலும்
உன் ஜீவனாய் வாழும்



0 comments:

Post a Comment