Friday, July 9, 2010

ஒற்றைகுயில்




  பாலைவனத்திலும்

பருவராகம் இசைக்கும்

அழத்தெரியா

இவ் ஒற்றைகுயில்

                                       
                                                            

3 comments:

அன்புடன் வரவேற்கிறோம் பதிவுலகத்துக்கு ஹரினி.
நன்றாக உள்ளது உனது கவிதை..
வாழ்த்துக்கள்.

அருமையான எண்ணங்கள் தொடருங்கள் பாராட்டுகள்

நன்றி திலீப் நன்றி ஹாசிம்

Post a Comment