தனியாய் கழியும்
இராப்பொழுது
இனிமையாய் கழித்த
இராகங்களின்
மீட்டல்களாய்
எப்பொதும்
ஒலி கேட்கும்
என் phone
மௌனமாய்
தனிமையில்
தனிமையில்
உனக்காய் புன்னைகைத்த
உதடுகள் பேச்சற்று
ஏங்கிய விழிகளோ
கண்ணீரில் மிதக்க
கண்ணீரில் மிதக்க
மந்திரமாய் நா
உச்சரித்த
உன் பெயரின்
எழுத்துக்களை
மறக்க முயல்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல்
இவைகளின்
மொத்தமும்
காதலின் பரிசாய்
உன்னை தவிர
0 comments:
Post a Comment