Friday, December 10, 2010

தேடல்!!!!!!!!!!!!!!!!!!!!!


விழி  காணா ஓவியம்  நீ.
 காது  கேட்கா  குரல்  நீ 
பாதங்கள்  எட்டா  தூரம் நீ 
மனது  நிறைந்த  நினைவு  நீ 
தேடல்  தொடர்கின்ற  கனவு   நீ .
விளங்கா  கவிதை  நீ - இருந்தும் 
தொடரும் தேடல்கள் என்னுள்
எல்லைகள் தாண்டி

16 comments:

o.k o.k தேடல் தொடரட்டும்....! :))

//காது கேட்கா குரல் நீ
பாதங்கள் எட்டா தூரம் நீ//

Super

யப்பா இவ்ளோ பீல் பண்ணி கூட எழுத முடியுமா? நல்லா இருக்குங்க

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ..ப்பா! அப்புறம்?
:-) nice!

// காது கேட்கா குரல் நீ //

அவ்வளவு மெல்லமாவா கேக்குது...

//Kousalya said...
o.k o.k தேடல் தொடரட்டும்....! :))//
ha ha ok ok. நன்றி நன்றி Kousalya :))))))

//மகாதேவன்-V.K said...
//காது கேட்கா குரல் நீ
பாதங்கள் எட்டா தூரம் நீ//

Super//
நன்றி நன்றி மகாதேவன் :)

//Arun Prasath said...
யப்பா இவ்ளோ பீல் பண்ணி கூட எழுத முடியுமா? நல்லா இருக்குங்க//

ஆமாம் ஆமாம் :))
நன்றி நன்றி Arun Prasath :)

//ஜீ... said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ..ப்பா! அப்புறம்?
:-) nice!//

வணக்கம் ஜீ
நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :))

//philosophy prabhakaran said...
// காது கேட்கா குரல் நீ //

அவ்வளவு மெல்லமாவா கேக்குது...//

வாங்க பிரபாகர்:))
மெல்லமா கூட கேட்க மாட்டேங்குதே :))

//வெறும்பய said...
vera..//

அவ்வளவு தான் :))
இனி வரும் போது சொல்லுறேன் நண்பா :)))))))

எட்டு வரிகளுக்குள் தொட்டுப் போகிறது அருமை...

நன்றி நன்றி ம.தி.சுதா :)

Post a Comment