Wednesday, December 1, 2010

சிதறல்கள்


  தனியாய் வாழப் பிடிக்கிறது 
இருந்தும் ஏதோ தடுக்கிறது 
      முகவரி தேட முனைகையிலே 
      னோ உன் முகம் சிரிக்கிறது  

தொலைந்த உறவின் முகவரி தேடி 
              மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே அழுது 
 வெளியே சிரிப்பது போல் 
பாவனை செய்யும் 

இச்சுட்டி குழந்தையும்

      நானும் ஒன்று ..........................

நிஜங்களின் தேடலை

தொலைத்த மனதுடன் 
ஒரு கணம் எதிரில் 

தோன்றுவாய் என்றே 

வாழ்கிறேன் 

20 comments:

ஃஃஃஃஃமுகவரி தேட முனைகையிலே
என்னோ உன் முகம் சிரிக்கிறது ஃஃஃஃ

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

//ம.தி.சுதா said...
ஃஃஃஃஃமுகவரி தேட முனைகையிலே
என்னோ உன் முகம் சிரிக்கிறது ஃஃஃஃ

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...//

நன்றி நன்றி ம.தி.சுதா

ஹரினி மீண்டும் காதல் கவிதைகளா..நல்லாருக்கு..

ஆமா ஆமா :)
நன்றி ஹரிஸ்

//தனியாய் வாழப் பிடிக்கிறது
இருந்தும் ஏதோ தடுக்கிறது
முகவரி தேட முனைகையிலே
ஏனோ உன் முகம் சிரிக்கிறது //
சூப்பர் என்னை கவர்ந்த வரிகள்.

பிரிவின் மொழிகள், கண்ணீர்த் துளிகளாய்..

அருமையான வரிகள்

நன்றி நன்றி Arun :)

@ Balaji saravana
ஆமாம் ஆமாம் :)
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி டிலீப் :)

தொலைந்த உறவின் முகவரி தேடி
மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே அழுது
வெளியே சிரிப்பது போல்
பாவனை செய்யும்

இச்சுட்டி குழந்தையும்

நானும் ஒன்று ..........................
nice akka

சகோதரி எனது மின்னஞ்சலுக்கு ஒரு முறை தொடர்பு கொள்ள முடியுமா..???

mathisutha56@gmail.com

தொலைந்த உறவின் முகவரி தேடி
மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே அழுது
வெளியே சிரிப்பது போல்
பாவனை செய்யும்

இச்சுட்டி குழந்தையும்

நானும் ஒன்று ..........................

//

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க...

நன்றி வெறும்பய :)

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

சிதறிக்கிடக்கிற வாழ்வை மனது கூட்டிபெருக்க முயல்கிறது...

ஆமாம் ஆமாம் :)

நன்றி கே.ஆர்.பி.செந்தில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

நன்றி மகாதேவன்-V.K

Post a Comment