Sunday, December 26, 2010

நீ மழழை.....



                                                                 




நீ மழழை.....
தமிழ் தேன் கவிதை.....
ஒரு தாயாக உனைத் தாலாட்ட,
என் தோளில் தாங்குவேன் கண்மணி,
இது தமிழ் தாலாட்டு !
மடியினில் நீ தூங்கு !

நரகத்தைத் தேடித் தேடி நான் போன பாதை -
மிருகத்தைப் போல அன்று நான் வாழ்ந்த வாழ்க்கை-
கால் போன பாதையெங்கும் நடந்தவன் நானே-
தாலாட்டும் தாயை என்றோ இழந்தவன் நானே-
கண்மணி இன்று தான் -
உன்னாலே மனிதன் ஆனேன் !

கருங்கல்லைப் போன்ற நெஞ்சம் கற்பூரம் ஆனதேன்?
எனக்குள்ளே வாழ்ந்திருந்த பேய் ஓடிப் போனதேன்?
நீ இன்றி சொந்தம் இங்கே எனக்கு யார் கண்ணே ?
நீ வாழ வேண்டும் என்றே வாழ்கின்றேன் அன்பே !
கண்மணி கண்மணி ...............
உனக்காகே வாழ்வேன் நானே !

ஆரிராரி ரோ ஆரோ .....
ஆரிராரி ரோ ஆரோ ...










டிஸ்கி : ஒரு காதலனின் தாலாட்டு 
அன்பின் காதலின் வெளிப்பாடாய்
அருமையான ஒரு பாடல்  



14 comments:

நரகத்தைத் தேடித் தேடி நான் போன பாதை -
மிருகத்தைப் போல அன்று நான் வாழ்ந்த வாழ்க்கை-
கால் போன பாதையெங்கும் நடந்தவன் நானே-
தாலாட்டும் தாயை என்றோ இழந்தவன் நானே-

அருமையான வரிகள்

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி டிலீப்

cld u plz tel me,hw u got tat white dust n ur blog?
if u cn,snt da dtails 2 ma fb inbox.
thnx.

பாடல் டச்சிங் !!

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மைந்தன் சிவா.
ya sure i'll do :)

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரஷா :)

ஃஃஃஃநரகத்தைத் தேடித் தேடி நான் போன பாதை -
மிருகத்தைப் போல அன்று நான் வாழ்ந்த வாழ்க்கைஃஃஃஃ

விரகத்தில் போனதேனோ..
மறு அகமாய் மாற்றினனோ..

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ம.தி.சுதா

புதுவருட வாழ்த்துக்கள் தோழி...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரஷா

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனியவன்

அருமையான வரிகள் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sivatharisan :)

Post a Comment