Saturday, December 25, 2010

என்னவனே




என் கவிதை  நீ
பொருளும் நீ
எனக்கு கிட்டும்
ஒவ்வொரு பாராட்டும் நீ
என்னை திட்டும்
ஒவ்வொரு   சொல்லும் நீ


உறவு நீ 
என் பிரிவு   நீ
இன்பம் நீ
என் கலக்கம் நீ

சிரிப்பு  நீ    
என் கண்ணீர் நீ
சிந்தும் வியர்வைத்துளி நீ
எண்ணும்    நீ
எழுதும் நீ
வார்த்தை நீ

ஸ்பரிசம் நீ
இம்சை நீ
தேடல் நீ
காற்று நீ

சோகம் நீ
சந்தோஷம் நீ
சுகமும் நீ
ரணமும் நீ
ப்ரியம்   நீ 
செல்லம் நீ

 கோவம் நீ
ஆறுதல் நீ
நோயும் நீ
மருந்தும் நீ
என் இதயத் துடிப்பு நீ
மொத்தத்தில்
சுவாசிக்கும் முச்சு நீ

இவை அனைத்தும் 
நீயாய் இருக்க 
நான் மட்டும் ஏன் ???????

ஏன்டா     என்ன விட்டு போன ????

10 comments:

சூப்பர் நீ.. நீ.. கவிதை

// ஏன்டா என்ன விட்டு போன ???? //

இந்தமுறை வழக்கத்தை விட சூடாயிட்டீங்க போல... கூழ்... ச்சே சாரிங்க... கூல்...

அருமை சகோதரி..

//ஏன்டா என்ன விட்டு போன ???? //

touching but answerless question.. arumai

//டிலீப் said...
சூப்பர் நீ.. நீ.. கவிதை//

நன்றி டிலீப் :)

//philosophy prabhakaran said...
// ஏன்டா என்ன விட்டு போன ???? //

இந்தமுறை வழக்கத்தை விட சூடாயிட்டீங்க போல... கூழ்... ச்சே சாரிங்க... கூல்..//

நன்றி prabhakaran
cool :)

//மைந்தன் சிவா said...
அருமை சகோதரி.//

நன்றி மைந்தன் சிவா :)

//Arun said...
//ஏன்டா என்ன விட்டு போன ???? //

touching but answerless question.. arumai//

Thanks Arun :)

உண்மைக் காதல்.... சொல்ல வார்த்தை இல்லை...

ஃஃஃஎன் கவிதை நீ
பொருளும் நீ
எனக்கு கிட்டும்
ஒவ்வொரு பாராட்டும் நீ
என்னை திட்டும்
ஒவ்வொரு சொல்லும் நீஃஃஃ

இதை(முழு கவிதையும்..) என் பிரியமானவளிடம் phone ல் இப்போ சொன்னேன்...1நிமிடம் மௌனம்...பேசியது..

மிக்க நன்றி ஜனகன் :)

//இதை(முழு கவிதையும்..) என் பிரியமானவளிடம் phone ல் இப்போ சொன்னேன்...1நிமிடம் மௌனம்...பேசியது.//
நன்றி :)

Post a Comment