Wednesday, January 5, 2011

நீ...



ன்னை முதன்முதலாய் பார்த்த போது 
என் கண்ணுக்குள் - நீ
ன்னை முதன்முதலாய் காதலிக்கும் போது 
என் நெஞ்சுக்குள் - நீ
ன்னை விட்டு பிரியும் போது 
என் கண்ணீருக்குள் - நீ
ன்னை விட்டு உயிர் பிரியும் போது 
என் உயிரே – நீ




                                                                                        
                                                                                               ♥♥ ப்ரியமுடன்  டிலீப் ♥♥
                                            

19 comments:

ஆகா ஆகா ...
மிக அற்புதமான வரிகள்
தொடருங்கள்

தமிழ் மனத்திலும் , உலவிலும் இணைத்து விடலாமே

அப்படியா... ஏன் திரட்டிகளில் இணைப்பதில்லை...

ஆஹா....ஆஹா....
லேடிஸ் அன்ட் ஜென்டில்மென்
இது ஹரிணி எழுதிய கவிதையல்ல
கவி ஞானி (ஓவரோ ??) டிலீப் எழுதிய கவிதை (கன்னி கவிதை)

நன்றி நண்பர்களே உங்கள் அழகிய பின்னூட்டல்களுக்கு

//என்னை விட்டு உயிர் பிரியும் போது
என் உயிரே – நீ//

முதல் கவிதையே அருமை டிலீப்,வாழ்த்துக்கள்
தொடர்ந்தும் கவிதைகளை எதிர்பார்கிறேன் :))

ஹரிணி தொடர்ந்து கவிதை எழுதுவது கடினம்.
கவிதையை விட எனக்கு அறிவியல் சம்பந்தமாக எழுதவே ஆர்வம் அதிகம்
நன்றி ஹரிணி

//வெறும்பய said...
நல்லா தன் இருக்கு..//

நன்றி வெறும்பய

//Kousalya said...
nice one ! :)//

thxx kous.....

என்னை விட்டு பிரியும் போது
என் கண்ணீருக்குள் - நீ
என்னை விட்டு உயிர் பிரியும் போது
என் உயிரே – நீ

காதல் கசப்பா இனிப்பா இனம்புரியாத தேடலா நல்லாருக்கு கன்னி கவிதையாயினும் காதல் கண்ணியம் இருக்கு

//என்னை விட்டு பிரியும் போது
என் கண்ணீருக்குள் - நீ
என்னை விட்டு உயிர் பிரியும் போது
என் உயிரே – நீ

காதல் கசப்பா இனிப்பா இனம்புரியாத தேடலா நல்லாருக்கு கன்னி கவிதையாயினும் காதல் கண்ணியம் இருக்கு//


நன்றி நண்பரே உங்கள் ஊக்கத்துக்கு..

//ம.தி.சுதா said...
அப்படியா... ஏன் திரட்டிகளில் இணைப்பதில்லை.//

இணைத்தாகி விட்டது சுதா
நன்றி உங்கள் கருத்துக்கு :)
தமிழ் மணத்தையும் விரைவில் இணைத்து விடுகிறேன்

என்னை விட்டு பிரியும் போது
என் கண்ணீருக்குள் - நீ
என்னை விட்டு உயிர் பிரியும் போது
என் உயிரே – நீ////

இந்த வரி சூப்பர்....!

//Balaji saravana said...
:) நைஸ்//

நன்றி நண்பரே

//சௌந்தர் said...
என்னை விட்டு பிரியும் போது
என் கண்ணீருக்குள் - நீ
என்னை விட்டு உயிர் பிரியும் போது
என் உயிரே – நீ////

இந்த வரி சூப்பர்....//

நன்றி சௌந்தர்

Post a Comment