Wednesday, November 17, 2010

கிறுக்கல்கள் 2


நிலவு அகதி

நிஜத்தில் தொலைத்த
உறவினை
நிழலில் தேடும் 
குருடியாய்
இவள் மனம்- நீ
ஏற்க மறுத்ததால்
இடமின்றி அகதியாய்
அலைகின்றது



மறு ஜென்மம்

இன்ஜென்மதிலேயே 
மறு ஜென்மம் அனுபவிப்பவள் நான் 
உன் விளையாட்டுக்கு வினையாகிப்போன பின்பும் 
இன்னும் எனக்குள் உன் நினைவுகளால் 
தினம் தினம் செத்து பிழைக்கிறேனே .........

6 comments:

//இன்ஜென்மதிலேயே
மறு ஜென்மம் அனுபவிப்பவள் நான்
உன் விளையாட்டுக்கு வினையாகிப்போன பின்பும்
இன்னும் எனக்குள் உன் நினைவுகளால்
தினம் தினம் செத்து பிழைக்கிறேனே ..//

கவிதைகள் சூப்பர்

அப்படியா ??
நன்றி நன்றி :)

ஆகா ஆகா .....

வாழ்த்துக்கள் சகோதரி

நன்றி மகாதேவன் :)

Post a Comment