Monday, November 22, 2010

தழும்புகள்


என் மனதில் பாய்ந்த
ஹிரோஷிமா நாகசாக்கி
அணுகுண்டா நீ
உயிர் அறுத்து
ஊண்  வெறுத்து
உடல் உருக்கி
கண்ணீர் கசிந்து
உருமாற்றி விட்டாய் என்னை ,
கால மாற்றத்தில் 
காயங்கள் மாறினாலும் 
மாறா தழும்புகளாய்  
விட்டு விட்டு ரணப்படுத்தும் 
உன் நினைவுகள்  

3 comments:

கவிதை நன்றாக உள்ளது ஹரிணி

நன்றி டிலீப் :)

யாரோட நினைவுகள்..

Post a Comment