Wednesday, November 24, 2010

அந்தி மழை




மேக மூட்டம் மந்தமான 
அந்தி பொழுதுதனில் 
சோ என்ற மழை 
சில்லென்ற சாரல் 
இதமான காற்று 
வானலையில் மெல்லிசை 
கண்ணை  சொக்கும் தூக்கம்
இருந்தும் 
மழையுடன் கொஞ்சம் 
பேச்சு, சண்டை, விளையாட்டு 
"உள்ளே  வா,உள்ளே  வா  
என்ற அம்மாவின் சத்தம் 
உள்ளே வந்ததும் 
தலை தோட்டிவிடும் அப்பா 
சூடாய் ஒரு தேநீர் 
மீண்டும் தூக்கம் தழுவ 
போர்வையை இழுத்து போர்த்தியபடி 
குட்டி தூக்கம் - 
எத்தனை ரசனை இந்த மழையில் 

18 comments:

உண்மையில் நல்ல சுகம்தான் மழையில்

ungal mazhaiyil naanum nanainthu vitten

உண்மைதான் மகாதேவன் :)

ஆஹா அப்படியா ?
நன்றி நன்றி ஐத்ருஸ் ;)
உங்கள் தொடர் வருகையும் கருத்துக்களும் மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும்

அருமை... கவனம் சளி பிடிச்சிடும்...

நன்றி நன்றி சுதா :)
Vicks போட்டுக்குறேன் சுதா சளி பிடிக்காது :)

அழகான மழையில் அருமையான கவிதை !!

நன்றி நன்றி Arun :)

ahaaaaa nice malayila nainthathu pola irukku,

மழை நாள் எப்போதுமே அருமை தான் :)

ஆஹா அப்படியா? நன்றி Orin :)

மழை நாள் எப்போதுமே அருமைதான் :)
நன்றி Balaji saravana

மழை இன்று வருமா வருமா?

வரும் வரும் ஹரிஸ் :)

நன்றி நன்றி சே.குமார் :)
உங்கள் தொடர் வருகையும் கருத்துக்களும் மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும்

இந்த பதிவு எப்ப போட்டிங்க ஹரிணி
சொல்லவே இல்ல...
சூப்பர் கவிதை

//டிலீப் said...
இந்த பதிவு எப்ப போட்டிங்க ஹரிணி
சொல்லவே இல்ல...
சூப்பர் கவிதை//

அஹா நீங்க பாக்கவே இல்லையா ??
நன்றி நன்றி டிலீப் ;)

Post a Comment