Saturday, November 6, 2010

கனவுகள்


உன் ஆசைகள் நிறைவேற 
விதவையாகிபோனது 
பேதையிவள் ஆசைகள்   

உன் கண்களில்   வஞ்சம் தெரியாமல் 
உன்னை இமையாய் யாசித்தது 
குருடியிவள் விழிகள் 

இருந்தும் 

இவளை  மறந்து போன 
உன் மனதின் நினைவுகளை 
மறக்க முடியாது 
தினம் தினம் கனவுகளில் 
உன் தோள் சாய்கிறாள் 
உன் பிரியமானவள் 

0 comments:

Post a Comment