Sunday, November 28, 2010

ஆறுதல்





சத்தமின்றி சேற்றில் விளைந்து
நெல்லில் இருந்து உற்பத்திபெற்ற நீ
இன்று நித்தம் செய்தியாய்
வந்து கொண்டிருக்கிறாய்

சாதம் என உண்டு கொண்டிருந்த
என் மனம் இன்று
கஞ்சியாய் ஆவது
காச்சி குடித்திட
கிடைத்தால் போதுமென
ஆறுதல் கொள்கிறது ....................
  
பி. கு :  என் 50 தாவது பதிவு 

10 comments:

இந்த வாழ்த்துதல் 50-வது பதிவுக்கு ஹரிணி

ohh 50 avathu pathiva enathu valththukkalum akka. keep it up..... .)

நன்றி டிலீப் :)

வாழ்த்துக்கள் ..ஹரினி தொடர்ந்து எழுதுங்கள்..

நன்றி நன்றி ஹரிஸ் :)

பெரும்பாலும் காதலை மையமாக வைத்து எழுதும் நீங்கள் வித்தியாசமான கவிதையை அளித்திருக்கிறீர்கள். அருமை.

அருமை...வாழ்த்துகள்..தொடரட்டும் பதிவுகள்

நன்றி நன்றி ஜனகன்

Post a Comment