Monday, November 8, 2010

கிறுக்கல்கள்



யார்?


உனக்காய் வாழுமா? 
உறவுகளும் நட்புகளும் 
அதற்காகவாவது 
நம் விழிகளை காயப்படுத்தும் 
துன்பங்கள் வேண்டும் 
நீ தெரிந்து கொள்வாய் உன் கண்ணீர் துடைக்கும் 
கரங்கள் யாருடையதென்பதை.........................





வாழ்க்கை 

இருவரின் தவறினால் 
ஈரைந்து திங்கள் கழித்து 
கருவறையை விட்டு 
இவ்வுலகை நம்பி 
தவழ வரும்  அறியா  ஜீவனின் 
பாவ வரம் 


கனவு 

சிறைஎடுக்கப்பட்ட இதயங்களின் 
சிற்றின்ப வானம் ..................
காதல் காவியங்களின் கானம் 
நினைப்பதெல்லாம் வரையும் ஓவியம் 




0 comments:

Post a Comment